tag:blogger.com,1999:blog-5148598248551825877.post6506089006429947409..comments2023-07-22T03:19:14.678-07:00Comments on கவிதைச் சோலை...: அப்பா....Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5148598248551825877.post-14985906934142811552009-01-27T21:13:00.000-08:002009-01-27T21:13:00.000-08:00ஆ ஆ.. தந்தை பாசத்துல நம்ம மிஞ்சுனவலா இருக்காளே-பா....ஆ ஆ.. தந்தை பாசத்துல நம்ம மிஞ்சுனவலா இருக்காளே-பா..<BR/><BR/>தாய் பாசம் பற்றி நிறைய படித்ததுண்டு.. அப்பா பற்றி இப்போதான் படிக்கிறேன்..<BR/>ரொம்ப நல்லா இருக்கு போங்க..venkatx5https://www.blogger.com/profile/16559517839400023862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-80965358052242158752009-01-13T02:17:00.000-08:002009-01-13T02:17:00.000-08:00யப்பா...அப்ப..அப்பப்பா....என்னா கவிதை....உன் கண்ணி...யப்பா...அப்ப..அப்பப்பா....என்னா கவிதை....உன் கண்ணில் நீர்வழிந்தால் மகளே என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...<BR/><BR/>அம்மாவின் ஆண் வடிவம்தான் அப்பா...அதை புரிந்துவைத்துள்ள மகளே...நீ வாழ்க...<BR/>புல்லரிக்குதும்மா...இதுபோன்ற மகளை பெற்ற தந்தைக்கு தந்தையாக இருக்கும் என்னை போன்றவர்களின் வாழ்த்தும் சேரட்டும்!பிரியமுடன்...https://www.blogger.com/profile/01414380428008458652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-74340628699760995252009-01-11T18:11:00.000-08:002009-01-11T18:11:00.000-08:00கதையோடு சேர்த்து படித்ததை விடதனியாய் படிக்கும் போத...கதையோடு சேர்த்து படித்ததை விட<BR/>தனியாய் படிக்கும் போது இன்னும்<BR/>அழகாய் இருக்கிறது கவிதைகள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-14764351939596437022009-01-11T11:13:00.000-08:002009-01-11T11:13:00.000-08:00உங்கள் அப்பா மனதில் நீங்கள் நிறைந்திருப்பதை விட ,உ...உங்கள் அப்பா மனதில் நீங்கள் நிறைந்திருப்பதை விட ,<BR/>உங்கள் கவிதை எங்கள் இதயத்தில் நிறைந்து.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-88043432981169131602009-01-11T08:19:00.000-08:002009-01-11T08:19:00.000-08:00\\இத்துனை புரிதலும்பரிவான பாசமும்காட்டுகிறாயே...எந...\\இத்துனை புரிதலும்<BR/>பரிவான பாசமும்<BR/>காட்டுகிறாயே...<BR/>எந்தப் பாசப்படியை<BR/>கொண்டு அளந்து<BR/>பார்ப்பேன்..?<BR/><BR/>அளந்திடத்தான் முடியுமா<BR/>அப்பா காட்டும் அன்பை!!!\\<BR/><BR/>இயலாத ஒன்று.<BR/><BR/>அடிப்படையில் அன்பென்பதுக்கே அளவுகோல் கிடையாது.<BR/><BR/>அதுவும் நம்மிடம் முதல் அன்பு காட்டும், அன்பென்றால் என்ன வென்று உணரவைக்கும் நம் பெற்றோர் காட்டும் அன்பு ...<BR/><BR/>இதை குழந்தைகள் விளங்கிக்கொள்ள வேண்டும் பெற்றோர் ஆவதற்கு முன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-56323947044243533372009-01-11T07:56:00.000-08:002009-01-11T07:56:00.000-08:00\\மனசுக்குள்லேசாக பதறினாலும்எது காட்டிக்கொடுக்கிறத...\\மனசுக்குள்<BR/>லேசாக பதறினாலும்<BR/>எது காட்டிக்கொடுக்கிறது<BR/>அப்பாவிற்கு மட்டும்????\\<BR/><BR/>காதலுக்காக இடம் மாறும் இதயம்<BR/> --- வாலிபம்<BR/><BR/>குழந்தைகளுக்காக இடம் மாறும் இதயம் --- பெற்றோர்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-11480723792902576542009-01-11T07:50:00.000-08:002009-01-11T07:50:00.000-08:00\\ஆயிரம் முறைதலைவாரியசந்தோஷம்...அப்பாஒரேயொருமுறைதல...\\ஆயிரம் முறை<BR/>தலைவாரிய<BR/>சந்தோஷம்...<BR/>அப்பா<BR/>ஒரேயொருமுறை<BR/>தலை கோதிவிடும்<BR/>போது!!\\<BR/><BR/>வாஞ்சை ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-43585124972093113182009-01-11T07:49:00.000-08:002009-01-11T07:49:00.000-08:00மிக அருமை திவ்யாநன்றியும்.மிக அருமை திவ்யா<BR/><BR/>நன்றியும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-26210740746971269212009-01-11T06:53:00.000-08:002009-01-11T06:53:00.000-08:00ஓ... இது உங்க கவிதைகளுக்கான தனிப்பதிவா... இப்பதான்...ஓ... இது உங்க கவிதைகளுக்கான தனிப்பதிவா... இப்பதான் முதல் வருகை...<BR/><BR/>கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு... கதைகளுக்கு நடுவிலே வாசிக்கும் கவிதைகளை விட இங்கே தனித்திருக்கும் கவிதைகள் நல்லா இருக்கிற மாதிர இருக்கு...<BR/><BR/>தொடரந்து இன்னும் நல்ல கவிதைகளும் எழுத வாழ்த்துக்ள்...!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-65030418186885581592009-01-11T04:16:00.000-08:002009-01-11T04:16:00.000-08:00//ஒரே பார்வையில்நானிருக்கிறேன் உனக்கென்றுஉணர்த்த எ...//ஒரே பார்வையில்<BR/>நானிருக்கிறேன் உனக்கென்று<BR/>உணர்த்த எப்படி முடிகிறது<BR/>அப்பாவிற்கு மட்டும்??? //<BR/><BR/>ஏணிப்படி ??? நீ ஏன் இப்படி ???<BR/><BR/>எப்படி நீ இப்படி ??? என்று சில நேரங்களில் என் அப்பாவைக் கேட்கத் தோன்றும்.<BR/><BR/>பெரும்பாலும் தாயைப் பற்றி மட்டுமே அதிகம் கவிதைகள் எழுதப்படும் வழமையைக் கொஞ்சம் மாற்றியமைத்தமைக்கு நன்றி திவ்யா..<BR/>அதை பதியத் தூண்டிய அண்ணன் ஜமால் அவர்களுக்கும் நன்றி !!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com