Wednesday, May 13, 2009

உன் நினைவுகள்...

அருகம்புல்லின் பனித்துளியாய்
அதிகாலையில் ஏனோ
உன் நினைவுகள்.............

துயில் கலைந்த நான் நிழலாய்
உனை தேடிய போது
நிஜங்கள் நினைவுகளை கனவென்றென............

காலை நேரத்து உறக்கம்
இன்னும் மிச்சமிருந்தது......

மனம் ஏனோ கசந்தது.........
தொலைத்து விட்ட
உற்க்கத்திற்காகவும் அல்ல......
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல..

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.

Source: FWD email.

7 comments:

Unknown said...

Beautiful :)

புதியவன் said...

//கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக. //

கலைந்த கனவில் தொலைந்த நினைவுகளை சொன்ன விதம் அருமை...

நல்ல பகிர்வு திவ்யா...

Mohan R said...

மனம் ஏனோ கசந்தது.........
தொலைத்து விட்ட
உற்க்கத்திற்காகவும் அல்ல......
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல..

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.

Arumaiyana varigal

JSTHEONE said...

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.

arumaiyaana varigal.... superb

sakthi said...

மனம் ஏனோ கசந்தது.........
தொலைத்து விட்ட
உற்க்கத்திற்காகவும் அல்ல......
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல..

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.

அழகான கவிதை

Sa.Kaarthikeyan said...

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக
what a lovable word
super lines divya

Sa.Kaarthikeyan said...

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக

arumaiyana varihal