Tuesday, May 26, 2009

முத்த நினைவுகள்.....

எதிர்பாரா தருணத்தில்
மின்னலாய் நீ தந்த முத்தம்....
மறுமறுக்க மீறியபடி
அழுத்தமாய் நீ தந்த முத்தம்...
கூடிய பொழுதின்
முடிவில் நீ தந்த முத்தம்...
என அனைத்தும் மொத்தமாய்
நினைவில் வந்து
இப்போது....
கண் கலங்க வைக்கிறது!!

8 comments:

நட்புடன் ஜமால் said...

\\கூடிய பொழுதின்
முடிவில் நீ தந்த முத்தம்...\\



அன்புடன்

கூடிய‌

அக்கறை

நட்புடன் ஜமால் said...

அருமை கவிதை திவ்யா

புதியவன் said...

அழகான நினைவுகள்...

நவீன் ப்ரகாஷ் said...

மொத்தமாய் அழுத்தும் முத்த நினைவுகள் அழகு திவ்யா...!!

மயாதி said...

யுத்தங்கள் மட்டுமல்ல
முத்தங்களும்
காயங்களை
ஏற்படுத்தும்
ஆனால்..
யுத்தங்களுக்கு காயம்
ஏற்படுத்தமட்டுமே
தெரியும்...
முத்தங்களுக்கு
காயத்தை
ஆற்றவும் தெரியும்..

JSTHEONE said...

arumaiyaana kavidhai....

keep posting.. mikka thelivanaa varthai vilaiyattu....

mutha parimaatram nigalum tharunangal primadham

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

Sakthi said...

enni kan kalanga vekkureenga ponga...