Friday, August 8, 2008

தந்தையும் நானும்..

பார்த்து பார்த்து
தேந்தெடுத்த உடைகள்..
பத்தியமாய் செய்த உணவு..
பார்த்து மகிழ
தொலைக்காட்சி, இணையம்
இன்னும் பிற..
இறுமாப்புடன் கேட்டேன்
தந்தையை பார்த்து,
இன்னும் என்ன வேண்டும்
உங்களுக்கு?
"எனக்காக நீ செலவிடும் நேரம்"
இடியாய் வந்திறங்கியது
பதில்.

- இலட்சுமி சுந்தர்

4 comments:

"உழவன்" "Uzhavan" said...

Divya has left a new comment on your post "பெண்களின் மனதைக் கவர்வது எப்படி?":

\நன்றி: எழுதியவருக்கும், மின்னஞ்சலில் அனுப்பியவருக்கும் \\

நன்றி திவ்யா!

படைப்புகள் யாருடையதாக இருந்தாலும். அவைகள் ரசிக்கக்கூடியவைகளாக இருந்தால் நான் என் தளத்தில் வெளியிடுவேன்.
எழுதியவர் யாரென்று இப்போது தெரிந்ததால் மிக்க மகிழ்ச்சி !

தொடர்ந்து என் இணையதளத்தைப் பாருங்கள்.. உங்களது மேலான கருத்துகளை தெரிவியுங்கள்.

உழவன்.
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com
email: tamil.uzhavan@gmail.com

Anonymous said...

நீங்கள் தேர்வு செய்த கவிதைகள் மிக அருமையாக இருக்கிறது திவ்யா

Divya said...

\ கடையம் ஆனந்த் said...
நீங்கள் தேர்வு செய்த கவிதைகள் மிக அருமையாக இருக்கிறது திவ்யா\

நன்றி ஆனந்த்!!

Divya said...

\\
" உழவன் " " Uzhavan " said...
Divya has left a new comment on your post "பெண்களின் மனதைக் கவர்வது எப்படி?":

\நன்றி: எழுதியவருக்கும், மின்னஞ்சலில் அனுப்பியவருக்கும் \\

நன்றி திவ்யா!

படைப்புகள் யாருடையதாக இருந்தாலும். அவைகள் ரசிக்கக்கூடியவைகளாக இருந்தால் நான் என் தளத்தில் வெளியிடுவேன்.
எழுதியவர் யாரென்று இப்போது தெரிந்ததால் மிக்க மகிழ்ச்சி !

தொடர்ந்து என் இணையதளத்தைப் பாருங்கள்.. உங்களது மேலான கருத்துகளை தெரிவியுங்கள்.

உழவன்.\\


கண்டிப்பாக என் கருத்துக்களை தெரிவிக்கிறேன் உழவன்!