Saturday, August 23, 2008

என் மனதில் நீ

மழை சிந்தும் வேளையில்
உன் கைகளில் மழை ஏந்து...
எந்த அளவு துளிகளை சேர்கிறாயோ
அந்த அளவு
நான் இருக்கிறேன் உன் மனதில்....
எந்த அளவு
துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு
நீ இருக்கிறாய் என் மனதில்.....


-நட்சத்திரா

3 comments:

Yogu said...

really nice one....
cha super pa..

priyamudanprabu said...

மழை சிந்தும் வேளையில்
உன் கைகளில் மழை ஏந்து...
எந்த அளவு துளிகளை சேர்கிறாயோ
அந்த அளவு
நான் இருக்கிறேன் உன் மனதில்....
எந்த அளவு
துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு
நீ இருக்கிறாய் என் மனதில்.....

///////////


இது நல்லாயிருக்கே.............

நட்புடன் ஜமால் said...

எந்த அளவு
துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு
நீ இருக்கிறாய் என் மனதில்.....

அருமையோ அருமை.