நேசிப்பும் சேமிப்பும்
ஒரு வகையில் ஒன்றுதான்
அளவு கூடினால் பகைமை
குறைந்தால் வருமை
அளவோடு நேசி
நட்புக்காற்றை சுவாசி
இந்த கவிதையை வாசி
சரியா தவறா என யோசி...
எழுதியவர்,
நட்சத்திரா.
Subscribe to:
Post Comments (Atom)
படித்ததில் பிடித்ததும்.....மனதில் பதிந்ததுமான சில கவிதைகளின் தொகுப்பு!!
2 comments:
nice one..but "TR" touch konjam iruku..:)
do visit my blog n give ur comments
சரிதான்
(டி ஆர் க்கு சொந்தமா?????)
Post a Comment